வாரம் நாலு கவி: அனைத்தையும்

by admin 3
38 views

அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாது
ஆண்டவனீன்ற ஆறறிவின்
ஆன்மா அருகிடாது
ஐம்புலனடக்கி அகத்துக்குள்
அகத்திற்கு அணையிட்டு
இப்பிறப்புப் பாதையில்
இவளே(னே) எந்துணையென
கொட்டும் மேளம்
எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்ல
கற்பினறம் காக்கும்
பெருமுயர் நிகழ்வு!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!