அரிதான மானுட வாழ்வை நேசி
பெரிதாக குரோதம் வேண்டாம் யோசி
வன்சொற்கள் வளர்த்திடும் நம்மில் பாசி
சிறுசிறு வேற்றுமை துடைத்தெறி தூசி
நேயத்தை விட உயர்ந்த தல்ல காசி
….பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: அரிதான
previous post
அரிதான மானுட வாழ்வை நேசி
பெரிதாக குரோதம் வேண்டாம் யோசி
வன்சொற்கள் வளர்த்திடும் நம்மில் பாசி
சிறுசிறு வேற்றுமை துடைத்தெறி தூசி
நேயத்தை விட உயர்ந்த தல்ல காசி
….பெரணமல்லூர் சேகரன்