அறுபத்து மூவர்
புகழ் சைவம்
பொக்கிஷமாய்ப் பொதித்தே
காத்திடும் சமயக்
கோட்பாடுகள் மெய்ஞ்ஞான
மார்க்கமென உணரா
உயிர்கள் சவமேயன்றி
வேறெங்ஙனம் உரைப்பேன்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: அறுபத்து
previous post
அறுபத்து மூவர்
புகழ் சைவம்
பொக்கிஷமாய்ப் பொதித்தே
காத்திடும் சமயக்
கோட்பாடுகள் மெய்ஞ்ஞான
மார்க்கமென உணரா
உயிர்கள் சவமேயன்றி
வேறெங்ஙனம் உரைப்பேன்!
நாபா.மீரா