வாரம் நாலு கவி: அழுதிடும்

by admin 3
38 views

அழுதிடும் குழந்தைக்கு
அன்னையின் பால்
அகிலமே அருந்திடும்
ஆவின்  பால்
அறிவிலிகள் தேடுவதோ கள்ளி  பால்
அறம், பொருள், இன்பமென முப்பால்
அஃறிணைக்கு உரியது
பலவின் பால்
அவனியை ஆள்வோம்
என்றும் அன்பால் …

“சோழா ” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!