ஆமை புகுந்த வீடு
விளங்கியது இல்லை என்ற
பழமொழி பெரியவர் சொல்லவதுண்டு
மண்ணில் வாழும் ஆமை
வீடு வந்து போனால்
என்பது அல்ல பொருள்
கல்லாமை இயலாமை பொறாமை
இந்த மூன்று ஆமைகள்
நம்மில் இல்லாமல் போனாலே
இல்லாமை இன்றி போகும்
மித்ரா சுதீன்
ஆமை புகுந்த வீடு
விளங்கியது இல்லை என்ற
பழமொழி பெரியவர் சொல்லவதுண்டு
மண்ணில் வாழும் ஆமை
வீடு வந்து போனால்
என்பது அல்ல பொருள்
கல்லாமை இயலாமை பொறாமை
இந்த மூன்று ஆமைகள்
நம்மில் இல்லாமல் போனாலே
இல்லாமை இன்றி போகும்
மித்ரா சுதீன்