வாரம் நாலு கவி: ஆள்

by admin 3
39 views

ஆள் பாதி ஆடை மீதி
ஆதாம் ஏவாள் செய்த தவறால்
உடை ஏறியது மனிதனின் உடலில்
பாரம் ஏறியது மனிதனின் மனதில்
இலை தளை ஆடையில் தொடங்கி
விலங்கு தோல் ஆடையில் பயணித்து
பட்டு பருத்தி என்று வந்து
செயற்கை நூலாடை வரை வந்தது
காலங்கள் மாறினாலும் ஆடை மீது
மனிதனுக்கு மோகங்கள் குறையவில்லை
நேர்த்தியாக உடை உடுத்த தவறவில்லை


— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!