இருண்ட வானில் மின்னும்
மருண்ட விழிக்கு கண்ணாய்
சுருண்ட காலத்தின் சுடராய்
திரண்ட திறனின் திக்காய்
புரண்ட புன்னகையின் காரணியாய்
பாக்கியலட்சுமி
இருண்ட வானில் மின்னும்
மருண்ட விழிக்கு கண்ணாய்
சுருண்ட காலத்தின் சுடராய்
திரண்ட திறனின் திக்காய்
புரண்ட புன்னகையின் காரணியாய்
பாக்கியலட்சுமி