இலைமேல் துளியாய்
மலர்மேல் திவலையாய்
உறைகையில் கட்டியாய்
சுவைக்கும் கூழாய்
ஆதவன் பார்வையில்
உருகவும் செய்யும்
பனியே! உடைபடுமுன்
மௌனங்கள் அழகே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: இலைமேல்
previous post
இலைமேல் துளியாய்
மலர்மேல் திவலையாய்
உறைகையில் கட்டியாய்
சுவைக்கும் கூழாய்
ஆதவன் பார்வையில்
உருகவும் செய்யும்
பனியே! உடைபடுமுன்
மௌனங்கள் அழகே!
நாபா.மீரா