உன்னுயிராய் நானும்,
என்னுயிராய்
நீயும்,
நகமும் சதையுமாய்,
வாழ்ந்த வாழ்வை
எண்ணி எண்ணி
மனம் வெதும்பி
கூனி குறுகினேன்
நீ எந்நிழலே
அன்றி நிஜமல்ல..
என்றுறைத்து எனைநீங்கியவுடன்….
இப்படிக்கு
சுஜாதா.
உன்னுயிராய் நானும்,
என்னுயிராய்
நீயும்,
நகமும் சதையுமாய்,
வாழ்ந்த வாழ்வை
எண்ணி எண்ணி
மனம் வெதும்பி
கூனி குறுகினேன்
நீ எந்நிழலே
அன்றி நிஜமல்ல..
என்றுறைத்து எனைநீங்கியவுடன்….
இப்படிக்கு
சுஜாதா.