உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பதுவாய்
தப்பிட்டவரையும் நினைக்கின்றோமே உயிருள்ளவரை
உப்பில்லா பண்டம் குப்பையிலாம்
தப்பாய் உப்பதன் அளவதிகமாகிடில்
உப்புள்ள பண்டமும் குப்பையிலேயன்றோ
சப்பென்று இருந்தாலும் குப்பையிலே
கரிப்பென்றே ஆனாலும் குப்பையிலே
எப்போதும் அளவறிவோமே அனைத்திலுமே..
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: உப்பிட்டவரை
previous post