உயரம் வளரும்
மரம்…
அள்ளி வழங்கும்
மரம்..
தேங்காய் இன்றி
சமையலா..?
வாழ்ந்தால்
தென்னை போல…
பிறர்க்கு
உதவ வேண்டாமா..?
ஆர் சத்திய நாராயணன் நன்றி
வாரம் நாலு கவி: உயரம் வளரும்
previous post
உயரம் வளரும்
மரம்…
அள்ளி வழங்கும்
மரம்..
தேங்காய் இன்றி
சமையலா..?
வாழ்ந்தால்
தென்னை போல…
பிறர்க்கு
உதவ வேண்டாமா..?
ஆர் சத்திய நாராயணன் நன்றி