வாரம் நாலு கவி: ஏர்

by admin 3
53 views

ஏர் பூட்டி நிலம் உழுது
நீர் பாச்சி நாற்று நட்டு
வயலாக்கி அழகு பார்த்து
விளைந்த புது நெல்
அரிசி கொண்டு பொங்கல் வைக்க
புது பானை வாங்கி வந்து
வீட்டுக்கு வெள்ளை அடித்து                  மாட்டு கொம்புக்கு வண்ணம் பூசி
விளைவிக்க உதவிய ஐம்பூதங்களுக்கும்
நன்றி சொல்ல பொங்கல் வைத்து
வணங்கிய விவசாயிகளை வணங்க
வாழ்நாள் முழுவதும் விடுப்பில்லாமல்
வேலை சொய்யும் விவசாயியை வணங்க
விடுமுறை கொடுக்கப்படுகிறது நமக்கு


– அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!