வாரம் நாலு கவி: ஒரு

by admin 3
46 views

ஒரு மழையிரவில் அவளை
பார்த்தேன்.. பிறைநிலாவாய் வெண்புன்னகை
சிந்தியவளின் நேத்திரங்களோ நேயத்தோடு
எனைப்பார்க்க.., அவளின் சுவாசத்தை
ஏந்திய மென்காற்று என்தேகத்தில்
நுழைந்து இளந்தென்றலாய் வீசியது..
புயல் காற்று வேகமாக
வீச மாயமானாள் வஞ்சனியவள்..
ஓர் நொடியில் சூறாவளிக்
காற்றாய் என்வாழ்வில் வந்துபோயிருந்தாள்…!

✍️அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!