கண்ணுக்குத் தெரியாமல்
ஆட்டுகிறது பூவுலகத்தை
இரவையும் பகலாக்கும்
மாயம் அறிந்தது
பெண்களின் கண்களூடும்
பாய்கிறதாம் மின்சாரம்
ஹரிமாலா
தஞ்சாவூர்
வாரம் நாலு கவி: கண்ணுக்குத்
previous post
கண்ணுக்குத் தெரியாமல்
ஆட்டுகிறது பூவுலகத்தை
இரவையும் பகலாக்கும்
மாயம் அறிந்தது
பெண்களின் கண்களூடும்
பாய்கிறதாம் மின்சாரம்
ஹரிமாலா
தஞ்சாவூர்