கழிந்தே போன காலமதன்
சுவடுகளாம் பொக்கிஷ நினைவுகள் …
பாதையில் பூத்த கால்தடங்கள்
உணர்த்தும் உண்மை கேளீர்!
நாளை நிச்சயமில்லா இப்பூவுலகில்
இன்று மட்டுமே மிச்சம்….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கழிந்தே
previous post
கழிந்தே போன காலமதன்
சுவடுகளாம் பொக்கிஷ நினைவுகள் …
பாதையில் பூத்த கால்தடங்கள்
உணர்த்தும் உண்மை கேளீர்!
நாளை நிச்சயமில்லா இப்பூவுலகில்
இன்று மட்டுமே மிச்சம்….
நாபா.மீரா