வாரம் நாலு கவி: குழந்தைகள்

by admin 3
34 views

குழந்தைகள் விரும்பிச் சாயும்
தாய் மடிகளைக் குத்தகைக்கு
எடுத்துவிட்டாயா கணிணியே … நேரம்
காலம் ஏதுமின்றி உன்னை
மடியில் சுமந்து திரியும்
இளந்தாய்மார்கள்.. காலம் வரைந்திட்ட
துயரக்கோலம் நீங்கி குழந்தைகள்
தத்தம் தாய்மடி சேர்வரோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!