வாரம் நாலு கவி: கொடுத்தால்தான்

by admin 3
17 views

கொடுத்தால்தான் கிடைக்கும் எனினும் வேண்டிப்
பெறுதல் உவப்பன்று உணர்வீர் மக்களே
நடத்தையில் விநயம் கலந்திட்ட பணிவும்
துணிவும் மிளிரின் யாசிக்காமலே கிட்டிடுமாம்
மரியாதை எனும் மாபெரும் பரிசே…
ஒழுக்கம் பேணுவோம்! சுயமரியாதை காப்போம்!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!