வாரம் நாலு கவி: சிறுகன்றுகளாம்

by admin 3
24 views

சிறுகன்றுகளாம் மாணவர்கள் வேரூன்றி
விருட்சமாகும் விளைநிலமே பள்ளிக்கூடம்
வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து
தீண்டாமையை அறவே அகற்றி
பகிர்ந்து கொள்ளும் சால்பை
கதையாய்க் காட்சிகளாய்க் கற்பித்து
அறநெறியூடே மெய்ந்நெறி புகட்டி
அணையா விளக்காய் ஒளியும்
வழியும் காட்டும் பள்ளிக்கூடம்
சமத்துவம் கிளைபரப்பும் போதிமரமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!