வாரம் நாலு கவி: சுற்றிச்

by admin 3
33 views

சுற்றிச் சுழன்றிருக்கும் ஏணிப்படியைப் போல
சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் தாயனை
சுற்றும் பூமியிலே முற்றென முடிவிலாதாய்
சுழலச் செய்திடுமே உயிரனைத்தையும் உயிரணுவினாலே
தாயினை தாயென ஆக்கிடும் தாயனை
தனையனைத் தந்தே தந்தையெனும்  தரமுமாக்கிடுமே
உலகுல உடல்களில் வெவ்வேறு தாயனையே
உடலினுள் அனைத்தணுவும் ஒரே தாயனையாய்
ஏன் இப்படி வாழ்க்கையென்றே எண்ணுகின்றோம்
ஏணிப்படிகளே(தாயனையின் வடிவம்) வாழ்க்கையை நிர்ணயிப்பது அறியாதே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!