வாரம் நாலு கவி: சேற்றில்

by admin 3
49 views

சேற்றில் கால்
பதியாவிட்டால்…
நமக்கு
சோறு கிடையாது.
உழைத்து உழைத்து மெலிந்தவன்…
அவனது
பிரச்சனை
ஏராளம்….
பிரச்சனைக்கு
ஒரே தீர்வு…
உழுபவனுக்கே
நிலம் சொந்தம்…!


ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!