வாரம் நாலு கவி: சொட்டு

by admin 3
39 views

சொட்டு நீர்ப்பாசனத்தில்  மைக்கு நிகரேது
பேனாவிடம் மௌனமொழியில்
பேசிச் சிரித்து
எழுத்துகளாய் அணிவகுத்து
விரல்கள் விருப்பிற்கிணங்கி
பூமாலைச் சரமாய் தொடரழகைத் தொடுக்க
பேனாவுடனான உறவு
தொடரும் தொடர்கதையாய்
உயிருள்ளுள் உரையாடலாகி
மூச்சுக்காற்றாய்ப் பயணிக்கும்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!