தாது நிறைந்த உப்பு!
எல்லாருடைய ஆரோக்கியத்தின் சொத்து!
நீயில்லா பண்டம் பாழ்!
துளி குறைந்தாலும் சுவையில்லை!
துளிக் கூடிநாளும் தரமில்லை!
உப்புக்கு வரிவித்தித்தான் வெள்ளையன்!
வென்று காட்டினான் எம்தந்தையன்! தைராய்டுஹார்மோனின்
ஆணிவேரே நீயே!
இப்படிக்கு
சுஜாதா.