வாரம் நாலு கவி: தெரிந்தும்

by admin 3
9 views

தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்
கடந்து வந்த பாதைதனை மறந்திடுவோம்
புதியதோர் உலகம் செய்வோம் அதில்
தெளிவான பாதைகள் வகுத்தே வாழ்க்கையெனும்
ஓடம்தனில் ஆட்டமின்றி கரை சேர வேற்றுமையில் ஒற்றுமையாம் நம் பாரம்பரியம்
உணர்ந்து ஆணவம் மாயை கன்மா
எனும் மும்மலம் களைந்து நிர்மல
வானமாய்த் திரைகள் விலக்கியே
தற்குறித்தனம் நீக்கிப் பயணிப்போம் வாரீர்

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!