வாரம் நாலு கவி: நிலம்

by admin 3
53 views

நிலம் உழுது நெல் விதைத்து
பலம் பெருக அமுது தந்து
வளம் கிடைக்க வழி செய்து
வானம் பார்த்து வலிசுமந்த
வள்ளல்களே   உங்கள்  கரங்களில்
எப்படி கடன் அகப்பட்டது?

கிருபாகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!