நிலம் உழுது நெல் விதைத்து
பலம் பெருக அமுது தந்து
வளம் கிடைக்க வழி செய்து
வானம் பார்த்து வலிசுமந்த
வள்ளல்களே உங்கள் கரங்களில்
எப்படி கடன் அகப்பட்டது?
கிருபாகரன்
வாரம் நாலு கவி: நிலம்
previous post
நிலம் உழுது நெல் விதைத்து
பலம் பெருக அமுது தந்து
வளம் கிடைக்க வழி செய்து
வானம் பார்த்து வலிசுமந்த
வள்ளல்களே உங்கள் கரங்களில்
எப்படி கடன் அகப்பட்டது?
கிருபாகரன்