நொடிக்கு நூறு முறை
உடல் துளைக்கும் கண்களால்
அவளின் மனம் ஆயிரம்
சிதறல்களாய் உடைந்து சிதற..
சத்தமில்லாது முட்டிய அழுகை
கவலைகள் நிரம்பிய கண்ணீரல்ல…
சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்
தனி மனித நம்பிக்கை
நா.பத்மாவதி
வாரம் நாலு கவி: நொடிக்கு
previous post