வாரம் நாலு கவி: பசிக்கும்

by admin 3
1 views

பசிக்கும், உணவுக்கும் ‘நோ’
சொல்ல மட்டுமன்றி அழையா
விருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’
சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்
நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்
மௌனங்களே ஆதிக்கம் செய்யும்
உள்ளங்கள் பேசுமொழியும் இணைந்ததொரு
ஒழுக்கம் பேண நோன்பிருப்போமே….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!