வாரம் நாலு கவி: பிறந்ததும்

by admin 3
27 views

பிறந்ததும் வந்து ஒட்டி கொண்டவன்
பலர் உழைப்பின் கை வண்ணமவன்
காலம் கடந்த காமனின் எதிரியானவன்
நானமென்னும் ஆடையில் அவள்முகம் மறைய
நூலாடையில் அவள் பாலாடை மறைய
துகில்லுரிக்க தூண்டுதடி என் உள்ளம்


கவிதா கார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!