வாரம் நாலு கவி: பிள்ளை

by admin 3
65 views

பிள்ளை கொடுப்பது கண்ணீர்
தென்னை கொடுப்பது இளநீர்
காயும் மட்டையும் ஓலையும்
உடலையும் மொத்தமாய் ஈவது
காற்றும் நிழலும் ஈவது

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!