புலால் மறுத்து
புனிதம் கற்பித்து
மனிதம் சமைக்கும்
புண்ணிய சைவம்
நெற்றிக்கண் திறக்க
மும்மூர்த்திகளின் முதல்வனை
சுடுகாட்டில் வசிப்பவனை
சுற்றுவதும் சைவம்
ஹரிமாலா
புலால் மறுத்து
புனிதம் கற்பித்து
மனிதம் சமைக்கும்
புண்ணிய சைவம்
நெற்றிக்கண் திறக்க
மும்மூர்த்திகளின் முதல்வனை
சுடுகாட்டில் வசிப்பவனை
சுற்றுவதும் சைவம்
ஹரிமாலா