போக்சோ…!
18 வயதிற்கு
கீழ்
உள்ளவர்கள்.
எல்லோரும்
பெண்
அல்ல
கன்னிதான்
அவள்
சக்தியின்
முழு
அம்சமே.!
கொண்டாட
பட
வேண்டியவள்
அவள்….
ஆனால்
நாட்டில்
நடப்பது
என்ன…?
எங்கு
பார்த்தாலும்
பாலியில்
வன்கொடுமை..
இதில்
கூட்டு
வன்கொடுமை
வேறு…!
கன்னிக்கும்
பெண்ணுக்கும்
வித்யாசம்
தெரியாத…
காமூகர்களுக்கு
பயங்கர
தண்டனை
தரவேண்டும்.
அமிலத்தை
ஆண்குறியில்
ஊற்ற
வேண்டும்…!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: போக்சோ
previous post