வாரம் நாலு கவி: மயக்கத்தில்

by admin 3
30 views

மயக்கத்தில் மக்கள் இருப்பது
மக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பது
மதுவும் கஞ்சா போதையும்
மனிதரை மயக்கும் தீதவை
சிந்தனை தடைபடும் மயக்கத்தால்
நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்
மயக்கம் தருவதை நிராகரி
ஒழக்கம் வாழ்வில் கடைப்பிடி

….பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!