மழலையென மடி தவழ்ந்து
சுழலும் புவி சூழலெலாம்
சுண்டு விரல் நுனியதிலே
கண்டு உணரச் செய்திடுமே
கணினியதில் காணும் காட்சிகளில்
காணனுமே நன்மை தீமை
வீணெனவே ஆனதுவை விட்டுவிடில்
விண்ணுயரம் ஆக்கிடவும் வல்லதுவே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: மழலையென
previous post