மூன்றாம் நாடுகள் என்றும்
வளரும் நாடுகள் என்றும்
தரம் பிரிப்பர் நம்மை!
மேலை நாடுகள் வளர
வளங்களை சுரண்டிக் கொண்டு
வறுமையை திணித்தது யாரோ??
பூமலர்
மூன்றாம் நாடுகள் என்றும்
வளரும் நாடுகள் என்றும்
தரம் பிரிப்பர் நம்மை!
மேலை நாடுகள் வளர
வளங்களை சுரண்டிக் கொண்டு
வறுமையை திணித்தது யாரோ??
பூமலர்