வாரம் நாலு கவி: வானை

by admin 3
58 views

வானை முட்டி உயர்ந்து நின்றேன்
குட்டை ரகமாய் ஆக்கி வைத்தாய்!
நிலத்தடி நீரில் வளர்ந்து வந்தேன்
மழைவரும் நேரம் பார்க்க வைத்தாய்!
என்மட்டை விழுந்தால் மரணம் என்றாய்
ஆம் –
இயற்கையைக் கொன்றால் வாழ்க்கை உண்டோ??

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!