வாரம் நாலு கவி: விட்டுக்கொடுக்கா

by admin 3
23 views

விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை
குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும்
ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி
விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!
சொடுக்க விடாமல் பார்ப்பதே மனிதம்!!

            

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!