விழிகளில் நிரம்பாத நிறங்களாய்
ருசியினை உணராத நாவாய்
தொண்டைக் குழிக்குள் இறங்கும்
உணவின் கனம் குறைவாய்
வளராத உடம்பை மறைக்க
சொற்ப துணியும் வறுமையாய்
– பாக்கியலட்சுமி
விழிகளில் நிரம்பாத நிறங்களாய்
ருசியினை உணராத நாவாய்
தொண்டைக் குழிக்குள் இறங்கும்
உணவின் கனம் குறைவாய்
வளராத உடம்பை மறைக்க
சொற்ப துணியும் வறுமையாய்
– பாக்கியலட்சுமி