விழிகளை திறந்து மேல்நோக்கி..
வானத்தை பார்க்கிறான் அவன்.
மழை பொழியுமா என்ற
ஏக்கத்துடன் நம் விவசாயி!
வரண்ட பூமியில் முத்தமிட்டு
பொழிந்தது வான்மழை தூரலாக”.
-பாக்யலட்சுமி
வாரம் நாலு கவி: விழிகளை
previous post
விழிகளை திறந்து மேல்நோக்கி..
வானத்தை பார்க்கிறான் அவன்.
மழை பொழியுமா என்ற
ஏக்கத்துடன் நம் விவசாயி!
வரண்ட பூமியில் முத்தமிட்டு
பொழிந்தது வான்மழை தூரலாக”.
-பாக்யலட்சுமி
