விஷமாய் மாறிய நிலத்தடிநீர்
நேரத்தில் பெய்யாத மழைநீர்
தேவையே இல்லாத வெள்ளநீர்
சாகும் தருவாயில் சாகுபடி
நிரந்தர தீர்வில்லாத அரசாங்கம்
ஆனாலும் சோறுபோடும்
விவசாயி!!
பூமலர்
விஷமாய் மாறிய நிலத்தடிநீர்
நேரத்தில் பெய்யாத மழைநீர்
தேவையே இல்லாத வெள்ளநீர்
சாகும் தருவாயில் சாகுபடி
நிரந்தர தீர்வில்லாத அரசாங்கம்
ஆனாலும் சோறுபோடும்
விவசாயி!!
பூமலர்