வேலையில் வைக்காதே மிச்சம்!
முடித்தால் வருமோ அச்சம்!
நீதிக்கு பணமோ துச்சம்!
நேர்மையை விட்டால் எச்சம்!
மனதிற்கு அமைதியே உச்சம்!!
பூமலர்
வேலையில் வைக்காதே மிச்சம்!
முடித்தால் வருமோ அச்சம்!
நீதிக்கு பணமோ துச்சம்!
நேர்மையை விட்டால் எச்சம்!
மனதிற்கு அமைதியே உச்சம்!!
பூமலர்