10 வரி போட்டிக் கதை: ஓடு ஓடு ஓடு

by admin 1
77 views

ஒருநாள்

ஜலதோஷம் வாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தேன்
காதுக்குள் சத்தம் குளவி கூட்டை கலைத்தது போல் இருந்தது…

பாட்டி  என் அருகில் இருந்து கொண்டு சோறு வடிச்ச கஞ்சியை ஓடு உடன் சேர்த்து கருங்கல்லில் உரசினாள் மறு நிமிடம் என் நெற்றியில் பூசப்பட்டது…

மறுநாள் காலை என் பெரிய மாமாவின் மகள் என்னை துரத்திக் கொண்டு ஓடு ஓடு ஓடு என்று கத்தினாள் நாங்கள் ஒழிந்து  பிடித்து விளையாண்டோம்….

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!