தெங்கு வச்சி வளர்த்திடவே.
தங்கு தடை ஏதுமில்ல
பங்கு ஒண்ணும் கேட்பதில்ல
எங்கும் புலம்ப தேவையில்ல
அங்குமிங்கும் தெங்கே நன்று
“சோழா ” புகழேந்தி
வாரம் நாலு கவி: தெங்கு வச்சி
previous post
தெங்கு வச்சி வளர்த்திடவே.
தங்கு தடை ஏதுமில்ல
பங்கு ஒண்ணும் கேட்பதில்ல
எங்கும் புலம்ப தேவையில்ல
அங்குமிங்கும் தெங்கே நன்று
“சோழா ” புகழேந்தி