மண்ணைத்தாண்டி விண்ணை தொடவே
தென்னை வளருதோ உயரமாய்
தன்னை உயர்த்திக் கொண்டாலும்
எண்ணம் உயர்வு கொண்டதுவாய்
தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
மண்ணைத்தாண்டி விண்ணை தொடவே
தென்னை வளருதோ உயரமாய்
தன்னை உயர்த்திக் கொண்டாலும்
எண்ணம் உயர்வு கொண்டதுவாய்
தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
