வானம் பார்த்து ஏங்கித்
தவிப்பது பூமி மட்டுமல்ல
கடன் வாங்கி நிலத்தில்
ஏர் பூட்டிய விவசாயியும்தான்
மேகக்கூட்டங்களே திரளாய் வந்து
களைவீர் அப்பாமரன் துயரே!
நாபா. மீரா
வாரம் நாலு கவி : வானம்
previous post
வானம் பார்த்து ஏங்கித்
தவிப்பது பூமி மட்டுமல்ல
கடன் வாங்கி நிலத்தில்
ஏர் பூட்டிய விவசாயியும்தான்
மேகக்கூட்டங்களே திரளாய் வந்து
களைவீர் அப்பாமரன் துயரே!
நாபா. மீரா