கடல் தந்த
மீதக்கவி
கதிரவனின் ஒளிக்கு
சிலையாகி
நீரைக் கொடையாக
அளித்து
உப்பு நயமாகிப்
போகாவிடில்
உணவுப் பந்தலுக்கு
உவகையிழப்பு!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: கடல்
previous post
கடல் தந்த
மீதக்கவி
கதிரவனின் ஒளிக்கு
சிலையாகி
நீரைக் கொடையாக
அளித்து
உப்பு நயமாகிப்
போகாவிடில்
உணவுப் பந்தலுக்கு
உவகையிழப்பு!
ஆதி தனபால்