தூக்கி எறிந்து பார்த்தனர் பறந்தேன்
உதைத்து தள்ளி சென்றனர்
ஓடினேன்
தூக்கி அடிக்க செய்தனர்
துள்ளினேன்
உருட்டி உருட்டி விட்டனர்
உருண்டேன்
என் நிலை மாறவில்லை கூறியது பந்து!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
வாரம் நாலு கவி: தூக்கி
previous post