வாரம் நாலு கவி: காவலுக்கான

by admin 3
21 views

காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகி
கண்டதை காணாது மறைத்தினும்
திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்
முந்திக்கொண்டு அகம் காட்டுகிறது
அழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்
முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!