இருளை யாசகம் செய்ய
அவதரித்த ஒளிக் கரு
எண்ணிக்கைக்குள் தனித்துப்
பயணித்து
விண்ணுக்கு அழைப்பு விடுத்து
கண்சிமிட்டலால் மௌனமாகிய
ஒற்றைவிழி!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: இருளை
previous post
இருளை யாசகம் செய்ய
அவதரித்த ஒளிக் கரு
எண்ணிக்கைக்குள் தனித்துப்
பயணித்து
விண்ணுக்கு அழைப்பு விடுத்து
கண்சிமிட்டலால் மௌனமாகிய
ஒற்றைவிழி!
ஆதி தனபால்