வாரம் நாலு கவி: வேலைபளு

by admin 3
40 views

வேலைபளு குறைக்க வந்தாய்
நேரத்தை விழுங்கி நின்றாய்!
உந்தன் நினைவகம் அளித்தாய்
எந்தன் நினைவாற்றலை அழித்தாய்!
ரகசியம் காப்பதாய் கூறி
உலகுக்கே பரசியம் ஆக்கினாய்!
உன்வழி உலகத்தைக் காட்டி
அறைக்குள்ளே சிறைப்பட வைத்தாய்!!

                  

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!