நாற்றிசையும் வெற்றாகினும்
இருளாகி காட்சியொளியகன்றினும்
காற்றோ கதவோ
குரலொலிக்கு பூட்டாகினும்
முன்வரிசை மாணவனாய்
கண்ணிமைக்காது கவனிக்கிறது
இயற்கையோ இறைவனோ
சாட்சிபூதமாய் சகலத்தையும்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: நாற்றிசையும்
previous post