அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…
சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….
பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான்
இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்
அரவணைப்பே..
ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்
அணைப்போ அரவணைப்போ மனத்தின் ஆறுதலுக்கே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: அணைப்பு
previous post